தமிழகத்தின் மரபுக்கலைகள் நூல் வெளியீட்டு விழா
முனைவர் எழிலவன் எழுதிய தமிழகத்தின் மரபுக்கலைகள் நூல் வெளியீட்டு விழா திருவாரூர் வடக்கு வீதி ஐஸ்வர்யா மகாலில் நடைபெற உள்ளது.
தலைமை : புலவர் மு. வடுகநாதன்.
வெளியிடுபவர் : கு. தென்னன்.
பெற்றுக்கொள்பவர் : மோகன்தாசு
திறனாய்வு : கவிஞர் பட்டி சு. செங்குட்டுவன், முனைவர் இரத்தின புகழேந்தி.
வாழ்த்துரை நடிகர் அமரசிகாமணி
சிறப்புரை : பேராசிரியர் முனைவர் ஆறு. இராமநாதன்.
ஏற்புரை : முனைவர் எழிலவன்.
நாள் : 21.09.2010.
நூல் வெளியீட்டாளர் : பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேசன்,